தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஆட்சிக்கு வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க : மே 4 – விஜய் ரசிகர்களே… கவனம்! – போஸ்டரால் பரபரப்பு
இந்நிலையில், தவெக நிர்வாகி செங்கோட்டையன் கூறியதாவது : “விஜயின் விசில் புரட்சி நடைபெறப்போகிறது. தவெக அரியணையில் அமரும். 200க்கும் மேற்பட்ட இடங்களில் தவெக வெல்லும். தமிழகத்தை ஆளப்போகும் தலைவராக உருவெடுத்துள்ள விஜயை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என அவர் பேசியுள்ளார்.


