10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை:

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் 96.47% தேர்ச்சி விகிதத்துடன் மாணவிகள், மாணவர்களை விட அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த மார்ச் – 2025 பொதுத்தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,71,239. தேர்ச்சி பெற்றோர் 8,17,261. தேர்ச்சி சதவீதம் 93.80%. கடந்த ஆண்டு பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.51% சதவீதம் கூடுதலாக உள்ளது.

தேர்வெழுதிய மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை: 12,467.

மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 7,490

உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை: 4,977

100% தேர்ச்சி பெற்ற மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை – 5,171.

95% தேர்ச்சி பெற்ற மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை – 8,233.

100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை – 1,931.

95% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை – 3,463.

சிறப்பிடம் பெற்ற 5 மாவட்டங்கள் – அதிக தேர்ச்சி சதவீதம் (மொத்தப் பள்ளிகள்) :

பாடம்தேர்ச்சி சதவிகிதம்
தமிழ்98.43 %
ஆங்கிலம்99.44 %
கணிதம்97.36 %
அறிவியல்98.00 %
சமூக அறிவியல்97.93 %

100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை:

பாடம்மாணவர்களின் எண்ணிக்கை
தமிழ்34
ஆங்கிலம்92
கணிதம்3,194
அறிவியல்10,476
சமூக அறிவியல்3,336

Related Post

Latest News