சென்னை, ஜூலை 19: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் (PG-TRB) பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை எதிர்நோக்கியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, சென்னை ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் …
tamilnadu
-
-
சென்னை: சென்னை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின்படி, நுங்கம்பாக்கம் போலீசார் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த நடவடிக்கையின் போது, வள்ளுவர் கோட்டம், வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்திற்கிடமான 3 நபர்களை …
-
PoliticsTamilnadu
மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை வெளியீடுக- ஜி.கே வாசன்
by News Deskby News Deskசென்னை, ஜூலை 18: தமிழக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மதுபான பழக்கத்திற்கு அதிகமாக இழுக்கப்படுகின்றனர் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மதுக்கடைகள் மற்றும் மதுபானங்கள் காரணமாக …
-
PoliticsTamilnadu
முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
by News Deskby News Deskசென்னை, ஜூலை 16: தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் , அதை எதிர்க்கொள்ளும் நோக்கில் திமுக தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் மற்றும் …
-
Tamilnadu
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் சென்னையில் மட்டும் ஒரு நாளில் 10,949 மனுக்கள்
by News Deskby News Deskசென்னை, ஜூலை 16: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தற்போது மாநிலம் முழுவதும் செயல்பாடாகி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மக்கள் பயன்படும் அரசுத் துறை சேவைகள், …
-
Tamilnadu
திருமலா பால் நிறுவன மேலாளர் மரண வழக்கு: காவல் ஆணையர் அருண் விளக்கம்
by News Deskby News Deskசென்னை, ஜூலை 12: தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இது தற்கொலை போலவே இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் …
-
Tamilnadu
குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
by News Deskby News Deskசென்னை, ஜூலை 12: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருதக்குடி கிராமத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். …
-
தஞ்சாவூர், ஜூலை 12: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தில் மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை …
-
Tamilnadu
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபருக்கு தண்டனை உறுதி
by News Deskby News Deskதிருப்பத்தூர், ஜூலை 11: ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்நத்த ரேவதி 4- மாத கர்ப்பிணிப் பெண் இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.இவர் தனது …
-
சென்னை, ஜூலை 9: நடிகை அருணாவின் சென்னை நீலாங்கரை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தின் முதல் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் …