சென்னை, ஜூலை 21: ரஷ்ய ராணுவத்தில் சிக்கி உள்ள தமிழக மாணவரை மீட்டு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். …
anbumani ramadoss
-
-
PoliticsTamilnadu
வன்னியர் இடஒதுக்கீடு – விழுப்புரத்தில் நாளை மாபெரும் போராட்டம்
by News Deskby News Deskசென்னை, ஜூலை 19: பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் வன்னியர் சமூகத்தினர் நாளை விழுப்புரத்தில் மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நடத்த உள்ளனர். இந்த …
-
சென்னை, ஜூலை 18: பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஆசிரியர்களின் பதவி …
-
செங்கல்பட்டு, ஜூலை 16: பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சித் தலைமைத் தகராறு நீடித்து வருகின்றது.கட்சியில் முழு அதிகாரம் தனக்கே …
-
சென்னைன், ஜூலை 12: வேலையும் இல்லை…. எவரும் சேரவும் இல்லை….தமிழக அரசின் ”நான் முதல்வன்” திட்டம் படுதோல்வி என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் …
-
Tamilnadu
அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்- அன்புமணி
by News Deskby News Deskசென்னை, ஜூலை 10: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை மாநிலக் கல்லூரிகளில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளை நடத்த போதிய ஆசிரியர்கள் …
-
சென்னை,ஜூலை 7: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திமுக-வின் துணை அமைப்பாக மாறி வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், …
-
விழுப்புரம், ஜூலை 5: பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில், கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வருகிற ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. பா.ம.க.வில் இதற்கு …
-
Tamilnadu
சோழர் பாசனத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரிக்கை – அன்புமணி
by News Deskby News Deskசென்னை ஜுலை 4: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது இணையதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மன்னர்களில் ஒருவரான இராஜேந்திர சோழன், …