மாம்பலம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்காலிக நிறுத்தம்

Express trains temporay stop at Mambalam railway station

சென்னை, பிப்ரவரி 21:

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, 20.02.2026 முதல் 05.04.2026 வரை மாம்பலம் ரயில் நிலையத்தில் சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் ரயில்வே பணிகளின் போது பயணிகளின் வசதி மற்றும் பயண திட்டத்தை எளிதாக்கும் நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை