விருதுநகர், ஜூலை 22: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் வரும் 28-ந் தேதி வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா …
News Desk
-
-
சென்னை, ஜூலை 22: சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் தனது 7 வயது மகளை கொலை செய்து, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் …
-
சென்னை, ஜூலை 22: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வடக்கு ஆந்திரா மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் தென்னிந்திய பகுதிகளிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் …
-
PoliticsTamilnadu
பேருந்து கட்டணம் உயர்த்துவதாக வந்த செய்தி வதந்தி என அமைச்சர் விளக்கம்
by News Deskby News Deskஅரியலூர், ஜூலை 22: அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்… அப்பொழுது பேசியவர் பேருந்து கட்டணம் உயர்வு என்பது வதந்தியாக பரவுவது வழக்கமாக இருந்துவருகிறது. இதனை அரசு போக்குவரத்தை …
-
சென்னை, ஜூலை 22: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அண்மையில்அனுபவிக்கப்பட்ட குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், …
-
Tamilnadu
மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை தொடர்கிறேன் – முதலமைச்சர்
by News Deskby News Deskசென்னை, ஜூலை 22: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி செய்வதற்கு சென்றபோது சற்று தலைசுற்றல் ஏற்பட்டதால் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையின் முடிவில் பெரிய …
-
Entertainment
நடிகர்கள் போதைப்பொருள் வழக்கு – போலீசார் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு!
by News Deskby News Deskசென்னை, ஜூலை 22: சென்னையில் நடைபெற்ற கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் பிரதீப் என்ற கைதின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியில் 10-க்கும் …
-
PoliticsTamilnadu
முதலமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் மு.க.அழகிரி
by News Deskby News Deskசென்னை, ஜூலை 22: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், முழுமையான மருத்துவ பரிசோதனைகளுக்கு …
-
விருதுநகர், ஜூலை 22: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம்-அனுப்பன்குளம் சாலையில் செயல்படும் பட்டாசு ஆலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 50 அறை …
-
புதுடெல்லி, ஜூலை 22: இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், உடல்நலக்குறைவு காரணமாக தங்களது பதவியிலிருந்து திடீரென நேற்று இரவு ராஜினாமா செய்தார். அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை …